×

நெல்லை மறை மாவட்ட ஆசிரியர் வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: நெல்லை மறை மாவட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை *நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடப்பட்டுள்ளது. 2018 – 2020 வரை நெல்லை மாவட்டத்தின் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? என எண்ணிக்கையை குறிப்பிட்டு அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எழில் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

The post நெல்லை மறை மாவட்ட ஆசிரியர் வழக்கு: அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Nella Makhar District ,Eicourt ,Madurai ,Nelala Magar ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...